மன அழுத்தமே பிளஸ்-2 மாணவி மது அருந்தக் காரணம் - கவுன்சிலிங் அளிக்க பள்ளிக்கு உத்தரவு
கோவை: கோவையில் பள்ளி மாணவி மது போதையில் பொது இடத்தில் ரகளை செய்த விவகாரத்தில் அப்பெண்ணுக்கு கவுன்சிலிங் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலமாக அவர் மன அழுத்த பாதிப்புகளில் இருந்து வெளிவரும் முயற்சியினை பள்ளி நிர்வாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் தனியார் பள்ளி பிளஸ் 2 ஒருவர் மாணவி மது அருந்திவிட்டு பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் தலைமையில் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு வந்த மாணவியின் பெற்றோர் மகளின் நிலையை கருதி வருந்தினர். தொடர்ந்து தான் பணி நிமித்தமாக வெளியூரில் இருப்பதால், மனைவி தன் மகளை கவனித்து வந்ததாகவும், தன்னால் மகளின் நடவடிக்கையை தெரிந்து கொள்ள முடியவில்லை என மாணவியின் தந்தை கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் கீதா, "பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோரிடம் தனித்தனித்தனியாக விசாரணை நடைபெற்றுள்ளது. பேஸ்புக் பயன்பாடு அதிகமான காரணத்தால் மாணவி பாதிக்கப்பட்டது தெரிந்துள்ளது. மேலும், மன அழுத்தத்தில் சிக்கிய மாணவிக்கு உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், விசாரணை அறிக்கை தொகுப்பு மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது", என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications