அரசு பள்ளி கழிப்பறைகள் பரமாரிப்பு இனி மகளிர் குழுக்கள் கையில்- திருவள்ளூரில் முடிவு
திருவள்ளூர்: திருவள்ளூரில் அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை பராமரிக்கும் பொறுப்பை மகளிர் குழுக்களிடம் ஒடைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1068 தொடக்கப்பள்ளி, 302 நடுநிலைப்பள்ளி, 162 உயர்நிலைப்பள்ளி, 146 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 1,678 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் வளாகங்களை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் துப்புரவு செய்து வருகின்றனர்.

ஆனால் பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய துப்புறவுப் பணியாளர்களை அரசு நியமிக்கவில்லை. ஒரு சில உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் துப்புறவுப் பணிகளை மேற்கொள்ள பணியாளர்கள் இல்லை. அந்த இடங்கள் காலியாக உள்ளன. கிராம பகுதிகளில் இயங்கும் பள்ளிகளில் கழிப்பறைகளை துப்புறவு செய்யும் பணியாளர்களை மகளிர் குழுக்கள் மூலம் நியமிக்க மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தநிலையில கிராம வறுமை ஒழுப்பு சங்கம், மகளிர் குழுக்களிடம் பள்ளி கழிப்பறைகளை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. முதற்கட்டமாக ஒன்றிய பொது நிதியில் இருந்து ஊதியத்தை கல்விக்குழு வங்கி கணக்கில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பு மகளிர் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறைகளை துப்புறவு செய்யும் பணியாளர்களை நியமித்து பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications