சென்னை ராயபுரத்தில் தனியார் பள்ளி வேனில் தீவிபத்து – உயிர்தப்பிய 15 குழந்தைகள்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: நாட்டையே உலுக்கிய கும்பகோணம் தீவிபத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ள இந்த நாளில் சென்னையில் ஒரு பெரும் அசம்பாவிதத்திலிருந்து 15 பள்ளிக் குழந்தைகள் தப்பியுள்ளனர்.
சென்னை மைலாப்பூரில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியின் வேன் ராயபுரம், தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 15 குழந்தைகளை ஏற்றிக் கொண்டு பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது.
வேனை ராயபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் ஓட்டினார். வேன் எம்.சி சாலை வழியாக ராயபுரம் தண்ணீர் தொட்டி அருகே சென்றபோது வேன் திடீரென தீப்பிடித்தது. உடனே டிரைவர் வேனை நிறுத்தி குழந்தைகளை இறக்கி விட்டார்.
பொதுமக்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். வேறு வேன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். இத்திடீர் தீவிபத்து குறித்து ராயபுரம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
More From
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications