மறுபடியும் நீட்டிக்கப்பட்டது அரையாண்டு விடுமுறை.. அரசு அதிரடி.. பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரையாண்டு விடுமுறை முடிவடைந்து நாளை திறக்கப்பட இருந்த நிலையில், ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு விடுமுறை முடிவடைந்து, வெள்ளிக்கிழமையான இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் ஜனவரி 2ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற துவங்கியது. அதில் 90%க்கு மேற்பட்ட பணியாளர்கள் ஆசிரியர்கள்தான்.
எனவே, ஜனவரி 4ஆம் தேதிக்கு பள்ளி திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை பணி என்பது இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
ஆனால் இன்றும் கூட மாலை வரை வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரவு வரை இது தொடரக்கூடும். ஆசிரியர்கள் சோர்வாக காணப்படுகிறார்கள். எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு மீண்டும் விடுமுறை காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 6ஆம் தேதி அதாவது வரும் திங்கள் கிழமை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளும் கூட 6ம்தேதி பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும் அது தொடர்பாக இன்னும் முழு தகவல் வெளியாகவில்லை.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications