Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு ... ஜெ. வீட்டிற்கு பாதுகாப்பு ..தொண்டர்களும் குவிந்தனர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை போயஸ் கார்டனில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ஜெயலலிதா வீட்டிற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு என்பதால், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

Security tightened at jayalalitha house

தீர்ப்பை நேரில் கேட்பதற்காக அதிமுகவினர் பலர் பெங்களூருவில் குவிந்திருந்தனர். இதனால், கர்நாடக ஹைகோர்ட் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Security tightened at jayalalitha house

இதற்கிடையே, ஆனால், ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப் பட்டதால், அவர் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ளார். எனவே, போயஸ் கார்டனிலும் அதிமுக தொண்டர்கள் கூட்டம் காணப்படுகிறது.

Security tightened at jayalalitha house

எனவே, போயஸ் கார்டன் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ஜெயலலிதா வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+