போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு ... ஜெ. வீட்டிற்கு பாதுகாப்பு ..தொண்டர்களும் குவிந்தனர்!
சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை போயஸ் கார்டனில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ஜெயலலிதா வீட்டிற்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு என்பதால், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

தீர்ப்பை நேரில் கேட்பதற்காக அதிமுகவினர் பலர் பெங்களூருவில் குவிந்திருந்தனர். இதனால், கர்நாடக ஹைகோர்ட் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

இதற்கிடையே, ஆனால், ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப் பட்டதால், அவர் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ளார். எனவே, போயஸ் கார்டனிலும் அதிமுக தொண்டர்கள் கூட்டம் காணப்படுகிறது.

எனவே, போயஸ் கார்டன் பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். ஜெயலலிதா வீட்டிற்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications