இது அரச பயங்கரவாதம்.. நக்கீரன் கோபால் கைதுக்கு சீமான் கண்டனம்
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பத்திரிகையாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினர், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பத்திரிகையாளர் 'நக்கீரன்' கோபால் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டு கைது செய்திருப்பது கருத்துச்சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் அரசப்பயங்கரவாதம்!
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) October 9, 2018
- சீமான் கடும் கண்டனம்!#NakkeeranGopal #Seeman #TnPolitics #TnGovt #TnGovernor @nakkheeranweb pic.twitter.com/D49cu5vk1M
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , கோபால் கைதுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி விடுத்துள்ள டிவீட்டில், பத்திரிகையாளர் 'நக்கீரன்' கோபால் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டு கைது செய்திருப்பது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் அரசப்பயங்கரவாதம் என்று சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications