For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் பாரபட்சமாகவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது: சீமான்

11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்கிறார் சீமான்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    கல்லணையில் சீமான் ஆவேசம்

    சென்னை: ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மனசாட்சிப் படி தீர்ப்பளிக்காமல் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

    சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று சீமான் கூறியதாவது:

    Seeman criticises HC Verdict in 11 MLAs cases

    ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் மனசாட்சிப்படி தீர்ப்பு அளிக்கவில்லை. பாரபட்சமாகவே நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

    புதுவைக்கு ஒரு நியாயம்; தமிழகத்துக்கு ஒரு நியாயம் என சென்னை உயர்நீதிமன்றம் செயல்படுகிறது. சென்னை மெரினாவை திறந்துவிட்டால் தமிழர்கள் போராடுவார்களே என மத்திய அரசு அஞ்சுகிறது.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    English summary
    Naam Thamizhar Chief Co-Ordinator Seeman had criticised the High Court judgement in 11 MLAs case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X