புலிகள் அமைப்பு மீதான தடையை இந்தியா நீக்க சீமான் கோரிக்கை
ஐரோப்பிய யூனியன் நீக்கியது போன்று இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை; தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், ஐரோப்பிய யூனியன் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அதில், "விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது. இது மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மகிழ்ச்சியும் நம்பிக்கையையும் அளிக்கிறது. ஐரோப்பிய யூனியனுக்குள் நான் நுழையவே முடியாது. ஆனால், நான் இப்போது அங்குப் போக முடியும்.
தடையை நீக்கி விட்டதால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணத்தை புரட்ட முடியும். தடையில்லாமல் ஒரு கூட்டத்தை நடத்தலாம். அவர்களது கொடியை பிடிக்கலாம். அவர்கள் பற்றிய கருத்துக்களை வெளிப்படையாகப் பேச முடியும்.
ஐரோப்பிய யூனியன் தடையை நீக்கியதை விட இந்தியா தடையை நீக்க வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை. இந்தியாவில் தடை இருப்பதால் வாழ முடியாமல் ஓடி வரம் தமிழ் மக்களைக் கூட தீவிரவாதிகளாகப் பார்க்கப்படும் அவலம் நிகழ்கிறது. அதனால் இந்தியா விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஐரோப்பிய யூனியன் தடை நீக்கியது முழுமை அடையும்" என்று சீமான் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications