மன்சூர் அலிகான் சிறையில் அடைக்கப்பட்டது ஏன்.. கமிஷனர் அலுவலகத்தில் விளக்கம் கேட்ட சிம்பு
மன்சூர்அலிகான் தவறாக பேசி இருந்தால் அவருக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: மன்சூர்அலிகான் தவறாக பேசி இருந்தால் அவருக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் சிலம்பரசன் கூறியுள்ளார். மன்சூர்அலிகான் எதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் என்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீசாரை சந்தித்து சிலம்பரசன் விளக்கம் கேட்டார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறை அதிகாரிகளை நடிகர் சிலம்பரசன் இன்று சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நடிகர் மன்சூர் அலிகான் எதற்காக சிறையில் அமைக்கப்பட்டார் என்று காவல்துறையினரிடம் சிலம்பரசன் கேட்டுள்ளார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: மன்சூர் அலிகான் நல்ல எண்ணத்திற்காக போராட வந்தார், தமிழன் என்ற உணர்வோடு போராடினார்.

யார் செய்தது சரி யார் செய்தது தவறு என்று கேட்பதற்காக இங்கு வரவில்லை. ஒரு உணர்வுடன் நமக்காக என்னையும் கைது செய்யுங்கள் என்று முன் வந்தவர் மன்சூர்அலிகான். அதே சமயம் அறுவை சிகிச்சை செய்த நிலையிலும் அவர் சிறையில் இருக்கிறார் என்று அவருடைய மகன் கூறியதால் அவர் சிறையில் என்ன நிலையில் இருக்கிறார் எதற்காக அடைக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே வந்தேன். மனிதனை மனிதனாக மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்றும் சிலம்பரசன் கேட்டுக்கொண்டார்.
மன்சூர்அலிகான் தவறாக பேசி இருந்தால் அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
மன்சூர் அலிகான் பேசியது தவறு என்றால் அனைவர் செய்ததும் தவறு தான் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications