நாளை சென்னையில் நடக்கும் தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி
சென்னை: தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களின் சந்திப்பு நாளை சென்னையில் நடைபெறுகிறது.
விபத்தினாலோ, பிற காரணங்களாலோ தண்டுவடம் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்ற நோக்கில் தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு (SIPA) செயல்படுகின்றது. இதன் செயல்பாடுகளில் ஒன்றாக ஒவ்வொரு ஆண்டும் தண்டுவடம் பாதிக்கப்பட்டோரின் சந்திப்பு பல்வேறு நகரங்களில் நடத்தப்படுகிறது.
எஸ்.ஐ.பி.ஏ.வின் 4வது ஆண்டு சந்திப்பு நாளை(13.9.2014) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். வித்யா சாகர், 1, ரஞ்சித் சாலை, கோட்டூர்புரம், சென்னை (அண்ணா நூற்றாண்டு நூலகம்பின்புறம்) என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் மறுவாழ்வு நல மருத்துவர், இயல்/செயல்நிலை மருத்துவர்கள், சமூகப் பணியாளர் ஆகியோர் பங்கேற்கும் மருத்துவ முகாம் நடைபெறும். இத்துடன் அல்ட்ரா ஸ்கேன், ரத்தப் பரிசோதனை மற்றும் கண் பரிசோதனை ஆகியவையும் நடைபெறும்.
இறுதியாக, தண்டுவடம் காயமடைந்தோருக்கான மனமகிழ் நிகழ்ச்சிகள் நடைபெறும். இறுதியாக அவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
தங்கள் பகுதியில் வசிக்கும் அல்லது தாங்கள் அறிந்த தண்டுவடம் காயமடைந்தோரை இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் செய்யுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
-
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications