சென்னை பங்களாவில் விபச்சாரம்.. சோனாலட்சுமி குரூப்பைச் சேர்ந்த 3 புரோக்கர்கள் கைது!
Subscribe to Oneindia Tamil

விபச்சாரத் தடுப்புப் பிரிவு உதவி ஆணையர் கணபதி மற்றும் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீஸ் குழு, எழும்பூர் பகுதியில் திடீர் சோதனையில் குதித்தது.
அவர்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மான்டியத் சாலையில் உள்ள ஒரு பங்களாவில் போலீஸ் படை புகுந்து விசாரணை மற்றும் சோதனை நடத்தியது. அப்போது அங்கு சில பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணா சிங், பகதூர், தீபக் பத்ரா ஆகிய 3 பேரை கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 2 பெண்களும் மீட்கப்பட்டனர். இவர்கள் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்..
புரோக்கர்கள் 3 பேரும் சோனா லட்சுமி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
More From
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications