விவசாயக் கடன்களை உடனே ரத்து செய்ய எடப்பாடியிடம் அய்யாகண்ணு நேரில் வலியுறுத்தல்!
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தலைவர் அய்யாகண்ணு வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து அய்யாகண்ணு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகம் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை கண்டுள்ளதால் விவசாயக் கடன் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 40 நாட்களாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் இன்று சென்னை கிரீன்வேஸ் சாலையில் முதல்வர் பழனிச்சாமியை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம்பேசிய அய்யாகண்ணு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
வடஇந்திய விவசாயிகளையும் ஒருங்கிணைத்து வருகிற 21ம் தேதி டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும்அய்யாகண்ணு கூறினார். அடுத்த கட்டமாக விவசாயிகளை நிர்கதியாக விட்ட மத்திய அரசை சாடும் வகையில் கோவணம் கட்டும் போராட்டமோ அல்லது, நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்திலோ ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications