கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்கக்கோரி மேற்கொண்ட உண்ணாவிரத்தை பாதியிலேயே முடித்தார் ஜீயர்!
ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் 2வது நாளாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டார்.
Recommended Video

ஸ்ரீவில்லிப்புத்தூர்: ஆண்டாள் குறித்து அவதூறாக பேசிய கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் 2வது நாளாக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டார்.
ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதூறாக பேசியதாக இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து மீது காவல் நிலையங்களில் ஆங்காங்கே புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஜீயர் கெடு
இந்நிலையில் ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதற்கு கவிஞர் வைரமுத்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் 16ஆம் தேதி மாலைக்குள் நேரிடையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஜீயர் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜர் கெடு விதித்திருந்தார்.

நேற்று உண்ணாவிரதம்
ஆனால் கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கோரவில்லை. இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஜீயர் மணவாள மாமுனிகள் சடகோப ராமானுஜர் நேற்று உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

திரண்ட பக்தர்கள்
இன்று 2வது நாளாக அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக பக்தர்களும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதியிலேயே முடித்த ஜீயர்
சடகோப ராமானுஜ ஜீயரிடம் போராட்டத்தை கைவிடும்படி அறநிலையத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஜீயர் தனது போராட்டத்தை நிறைவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications