ரஜினி, கமல் தான் அரசியலுக்கு வர வேண்டுமா?... களத்தில் நானும் குதிப்பேன் என்று சுஹாசினி அதிரடி!
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வரத் தயார் என்று நடிகை சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினி, கமல் மட்டும் தான் அரசியலுக்கு வர வேண்டுமா மக்கள் விரும்பினால் தானும் அரசியலுக்கு வரத் தயார் என்று நடிகை சுஹாசினி மணிரத்னம் கூறியுள்ளார்.
சென்னை வேளச்சேரியில் சினிமாவில் பெண்களின் பங்களிப்பை கொண்டாடும் வகையிலான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் மகளும் நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது : ஜெயலலிதா ஆட்சியின் கீழ் இத்தனை நாட்கள் குடிமக்களாக இருந்திருக்கிறோம்.

ஒரு பெண்ணின் ஆட்சியின் கீழ் இருந்த நாங்கள் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு இருக்கும். கமல்ஹாசனும், ரஜினிகாந்த் மட்டும் தான் அரசியலுக்கு வர வேண்டுமா? மக்கள் விருப்பப்பட்டால் நாங்கள் எல்லோரும் அரசியலுக்கு வரத் தயாராகத் தான் இருக்கிறோம்.
ஜெயலலிதாவை நம்பி மக்கள் பெரிய கொறுப்பை கொடுத்தது போல ராதிகா, ரேவதி, நதியா, சுஹாசினிக்கும் பொறுப்பு கொடுத்துப் பாருங்கள். எல்லாமே மக்கள் கையில் தான் உள்ளது, என்றும் சுஹாசினி கூறியுள்ளார்.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்? -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா!












Click it and Unblock the Notifications