பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறு.. ஜூலை 5ஆம் தேதி ஆஜராக எஸ்வி சேகருக்கு கரூர் நீதிமன்றம் உத்தரவு!
பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எஸ்வி சேகர் ஜூலை 5ஆம் தேதி ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

கரூர்: பெண் செய்தியாளர்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் எஸ்வி சேகர் ஜூலை 5ஆம் தேதி ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் பெண் செய்தியாளர்கள் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மிகவும் தரக்குறைவான கருத்து ஒன்றை ஃபார்வர்டு செய்திருந்தார்.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் எஸ்வி சேகருக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன.
எஸ்வி சேகர் மீதான வழக்கில் அவரை கைது செய்ய தடையில்லை என உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலை மறைவாக உள்ள எஸ்வி சேகர், போலீசாரிடம் சிக்காமல் போக்கு காட்டி வருகிறார்.
இந்நிலையில் பெண் பத்திரிக்கையாளர் குறித்து எஸ்வி சேகர் அவதூறாக பேசிய வழக்கில் ஜூலை 5ஆம் தேதி ஆஜராகுமாறு கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய குடியரசுக் கட்சி நிர்வாகி தொடர்ந்த வழக்கில் கரூர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications