ஜெயலலிதா ஊழல்வாதிதான்.. சந்தேகமே வேண்டாம்: சொல்வது சு.சுவாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு ஊழல்பேர்வழிதான் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பாக இந்தவழக்கின் சூத்திரதாரியான சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்ததாவது:
I expect that conviction will be upheld: Subramanian Swamy, BJP #JayaVerdict pic.twitter.com/oc56tmCnKC
— ANI (@ANI_news) May 11, 2015 தமிழக அரசே ஊழலில் மூழ்கி கிடக்கிறது. ஜெயலலிதா ஊழல்வாதி தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழக அரசு மக்களின் நலனுக்காக செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறினார்.












Click it and Unblock the Notifications