தேனியில் நிழற்குடை மீது மரம் விழுந்து 5 பேர் பரிதாப பலி!

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் கம்பம் அருகே பேருந்து நிழற்குடை மீது பலத்த மழை காரணமாக ஆலமரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது நாராயணதேவன்பட்டி. இங்கு நேற்று பலத்த மழை பெய்தது. அப்போது அங்குள்ள பேருந்து நிழற்குடை மீது அருகில் இருந்த ஆலமரம் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+