கலப்பட பால் விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி
Subscribe to Oneindia Tamil
சென்னை: கலப்படப் பாலை தடை செய்ய கோரும் வழக்கில், அரசின் நடவடிக்கை குறித்து அறிக்கையளிக்க சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கார்த்திகேயன் என்ற சட்டக் கல்லூரி மாணவர் தொடர்ந்த வழக்கில், ஹைகோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தனியார் பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும், ஆனால் கலப்பட பாலுக்கு எதிராக நடவடிக்கை மட்டும் எடுக்கவில்லை என்றும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கலப்படபாலுக்கு எதிராக மாநில அரசு எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமாக, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
More From
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications