ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி லீவு: தமிழக அரசு அறிவிப்பு

ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் ஆண்டு இறுதி கணக்கு முடிக்க ஏப்ரல் 2ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu govt announce leave for banks on April 2nd

மார்ச் 29ஆம் தேதி மகாவீர் ஜெயெந்தி மற்றும் மார்ச் 30ஆம் தேதி புனித வெள்ளியும் கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து 31ஆம் தேதி சனிக்கிழமை.

ஏப்ரல் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஏப்ரல் 2ஆம் தேதி ஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+