தன்மானத்தில் பின்தங்கிய தமிழகம்.. தமிழிசை கடும் தாக்கு
Recommended Video

சென்னை: ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில், ஆரம்பம் முதலே சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் முன்னிலை வகிக்கிறார்.
தொடக்கம் முதலே அதிமுக 2வது இடத்தில் உள்ளது. திமுகவின் மருதுகணேஷ் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன், நோட்டாவுடன் போராடி வருகிறார்.
பாஜக, நாம் தமிழர் மற்றும் நோட்டாவைவிட குறைவாக வாக்குகளை பெற்றுள்ளது.

பின்தங்கியுள்ளதே
பாஜக பின்தங்கியுள்ளதே என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்டபோது, தமிழகமே பின்தங்கிதான் உள்ளது. இதில் பாஜகவை மட்டும் சொல்லி என்ன பலன் என பதில் கேள்வி எழுப்பினார்.

ஆமா, ஓட்டு ஏன் போட்டாங்க?
தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்தது முதலே, வாக்குகளுக்கு பணம் கொடுக்கப்படுவதாக கூறியிருந்தோம். தினகரனுக்கு வாக்கு கிடைக்க என்ன காரணம்?
தமிழகத்திற்கு உழைத்தாரா, பாடுபட்டாரா? அவருக்கு ஓட்டுகிடைக்கும்போதே தெரியவில்லையா, இது எதற்காக கிடைத்த வாக்கு என்பது?

தன்மானத்தில் பின்னடைவு
நடந்தது ஒரு தேர்தலே கிடையாது எனும்போது, பணம் தராமல் நேர்மையாக தேர்தலை சந்தித்த பாஜகவுக்கு பின்னடைவா என கேட்பதே தவறு. உண்மையை சொன்னால், தமிழகம் தன்மானத்தில் பின்னடைந்துள்ளது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.

வாக்கு விற்பனை
வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோதே தமிழிசை வெளியிட்ட டிவிட்டில், வாக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது உறுதியாக தெரிகிறது என தமிழிசை தெரிவித்திருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications