தமிழக கோவில்களில் மறைந்திருக்கும் ஊழல்கள்: இந்து முன்னணி ராமகோபாலன்
சென்னை: தமிழக கோயில்களில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என கூறியுள்ளார் இந்து முண்ணனி அமைப்பாளர் ராமகோபாலன்
இந்துசமய அறநிலைத்துறை கட்டுபாட்டிலுள்ள கோயில்களில், "2 ஜி ஸ்பெக்டரம்" ஊழலை காட்டிலும் பலகோடி ரூபாய் அளவில் பெரிய ஊழல்கள் நடக்கிறது என இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்தார்.

‘'தமிழக கோயில்களுக்கு சொந்தமாக நிலம் உட்பட பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இதில் வரும் வருமானத்தில் அதிக பணம் கோயில் அதிகாரிகளின் ஊதியம், சொகுசு வசதிகளுக்காக செலவு செய்யப்படுகிறது. கோயில்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அவர்களை ஆடு, மாடுகள் போல நடத்துகின்றனர்.
" 2 ஜி ஸ்பெக்ட்ரம்" ஊழலை காட்டிலும் பலகோடி ரூபாய் அளவிற்கு கோயில்களில் ஊழல் நடக்கிறது. கோயில் ஆண்டு வருமானத்தை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். பழநி மலைக்கோயில் படியிலுள்ள வேற்று மதத்தினர் கடைகளை அகற்ற வேண்டும்.
தமிழக கோயில்களுக்கு தனிவாரியமாக இயங்கவேண்டும். இந்து அமைப்பு தலைவர்கள் கொலை செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கிறது.
ஓட்டுக்கு ஆசைப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய தமிழக அரசு தயக்கம் காட்டுகிறது. இதன் பலனை தேர்தலில் அவர்கள் அனுபவிப்பர். நாடு முழுவதும் "நரேந்திர மோடி" என்ற சுனாமி அலை எழுந்துள்ளது. அவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும்'' என்றார்.
-
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications