ரஜினிக்கு வழங்கப்பட்ட விருதில் அரசியல் உள்நோக்கம் இல்லை: தமிழிசை பேட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 2ம் தேதி கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் பாஜக சார்பில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்திரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருது அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல எனவும், ரஜினிகாந்த் விருதுக்கு தகுதியானவர் என்றும் தெரிவித்தார். மேலும், வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளதாகவும் தமிழிசை அவர் தெரிவித்தார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications