தக்க நடவடிக்கை எடுக்கச்சொன்னா தக்கைய வச்சு நடவடிக்கை எடுக்குறாரு... செல்லூரை வாரும் தமிழிசை!
நீர் ஆதாரத்தை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கக்கூறினால் அமைச்சர் செல்லூர் ராஜு தக்கையை வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
சென்னை: நீர் ஆதாரத்தை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கக்கூறினால் அமைச்சர் செல்லூர் ராஜு தக்கையை வைத்து நடவடிக்கை எடுத்துள்ளார் என தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் தர்மகோல் திட்டம் சொதப்பியதை தொடர்ந்து தமிழிசை இவ்வாறு விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு கடுமையான வெப்பமும் வறட்சியும் நிலவி வருகிறது. இந்நிலையில் வைகை அணையில் உள்ள நீர் ஆவியாகமல் தடுக்க அமைச்சர் செல்லூர் ராஜு ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டார்.

அதன்படி அணையில் உள்ள நீரின் மீது தெர்மாகோல்கள் கொண்டு போர்த்தப்பட்டது. ஆனால் போர்த்தப்பட்ட தெர்மாகோல்கள் அனைத்தும் கரை ஒதுங்கின.
அமைச்சரின் இந்த நடவடிக்கையை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை போக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
நீர் ஆதாரங்களை தடுக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினால், அமைச்சர் செல்லூர் ராஜு தக்கையை வைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக சாடினார். மேலும் 25ஆம் தேதி ஸ்டாலின் நடத்தவுள்ள கடையடைப்பு போராட்டம் தேவையற்றது என்றும் தமிழிசை கூறினார்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications