கரூர் அருகே ரயில் முன் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: தண்டவாளத்தில் பாய்ந்து போலீஸ்காரர் தற்கொலை செய்த சம்பவம் கரூர் அருகே நடந்துள்ளது. அந்த மாவட்டத்தின், காந்திகிராமம் பகுதியில், திண்டுக்கல் ரயில் பாதையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
விசாரணையில் அது கரூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்த லோகநாதன் என்பது தெரியவந்தது. தலையில் கட்டி இருப்பதால் தற்கொலை செய்துகொண்டதாக லோகநாதன் கடிதம் எழுதி வைத்திருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
{video1}













Click it and Unblock the Notifications