Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருதுபாண்டியர் நினைவு நாள், தேவர் ஜெயந்தி.. மதுரை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடல்

டாஸ்மாக் கடைகளை அக் 27 முதல் 30-ந் தேதி வரை மூடுமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மதுரை: மருதுபாண்டியர் நினைவு நாள், மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் மூடப்படுகிறது.

மதுரை மாவட்டம் முழுக்க, டாஸ்மாக் மதுக் கடைகளை அக் 27 முதல் 30-ந் தேதி வரை மூடுமாறு, மாவட்ட ஆட்சியர் வீரராகவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் மூடப்படுவதாக ஆட்சியர் தனது அறிவிப்பில் கூறியுள்ளார்.

Tasmac to be closed in Madurai for 4 days

இதனால் குடிமக்கள், விருதுநகர், தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் போன்ற அண்டை மாநிலங்களுக்கு படையெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+