ஒரு பணியிடம் கூட காலியில்லை... நெல்லை, தூத்துக்குடி உள்பட 9 மாவட்ட இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சி!
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி உள்பட 9 மாவட்டங்களில் இடை நிலை ஆசிரியர்கள் பணியிடம் ஒன்று கூட இல்லாததால் பணியிட மாற்ற கலந்தாய்வுக்காக காத்துள்ள ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள் என 14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
முதல்கட்டமாக முதுநிலை ஆசிரியர் கலந்தாய்வும், இரண்டாவது கட்டமாக இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வும் நடந்தது. 3வது கட்டமாக பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பணிக்கும் உள் மாவட்டத்தில் முதல் நாளும், வெளி மாவட்டத்தில் இரண்டாம் நாளும் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் முதல்கட்டமாக 1685 இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று கலந்தாய்வில் அழைக்கப்பட்டவர்கள், அவர்களின் முகவரி அடங்கிய மாவட்டத்திற்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், உள்பட 9 மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடமே இல்லை. இதனால் நாளையும், நாளை மறுநாளும் நடக்க இருந்த கலந்தாயவுக்கு யாரும் வரவேண்டாம் என தொடக்க கல்வி துறை அறிவித்துள்ளது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் அதிர்ச்சியில் திகைத்து போய் உள்ளனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications