For Daily Alerts
Just In
பங்காளி பிரச்சினையை நாங்க பேசி தீர்த்துக்குவோம் பாஜக எதுக்கு? - தங்க தமிழ் செல்வன்
அதிமுகவில் நிலவும் பங்காளி பிரச்சினை பாஜக நுழைய தேவையில்லை என்று தங்க தமிழ் செல்வன் கூறியுள்ளார்.
சேலம்: அதிமுகவில் நிலவும் பங்காளி பிரச்சினையை நாங்களே பேசி தீர்த்துக்கொள்ள மாட்டோமா? நடுவுல பாஜக எதுக்கு பஞ்சாயத்து செய்யணும் என்று கேட்டுள்ளார் தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ் செல்வன்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தங்க தமிழ் செல்வன், எங்களுடைய பிரச்சினையை நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம், நடுவில் பாஜகவின் அமித்ஷாவோ, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியோ தேவையில்லை என்று கூறினார்.
Comments
English summary
Thanga Tamil Selvan press meet in Salem. He slama BJP kattapanchayathu between AIADMK factions.
Story first published: Thursday, October 26, 2017, 18:12 [IST]