சென்னையில் கனமழை, வெள்ளத்தை 5 நாட்களுக்கு முன்பு அறிவிக்கும் முன்னெச்சரிக்கை அமைப்பு தொடக்கம்
சென்னையில் வெள்ள பாதிப்புகளை தடுக்க வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு திறக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: வெள்ள பாதிப்புகளை தடுக்க வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு திறக்கப்பட்டுள்ளது
தமிழகத்திற்கு அதிக மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மாநகர் வெள்ளத்தில் தத்தளித்தது.
இந்நிலையில் இந்த ஆண்டு மழை மற்றும் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சென்னையில் முன்னெச்சரிக்கை அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு முன்பே
இதுதொடர்பாக சென்னை எழிலகத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, கனமழை மற்றும் வெள்ளத்தை 5 நாட்களுக்கு முன்பே தெரிவிக்கும் வகையில் வெள்ள முன்னெச்சரிக்கை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இணையதளத்தில் புகார்
தமிழகத்தில் மழை பாதிப்பு தொடர்பாக http://gdp.tn.gov.in என்ற இணையதளத்தில் புகார்கள் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

வருவாய் துறையினர் ஒப்பந்தம்
மழையின் நிலை மற்றும் தீவிரம் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில் தேசிய கடல் ஆராய்ச்சி மையத்துடன் வருவாய் துறையினர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

5000 அலுவலர்கள் நியமனம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். மக்களின் புகார் தொடர்பான மனுக்களை பரிசீலிக்க 5000 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 32 மாவட்டங்களிலும் நேரடியாகவும், காணொலிக்காட்சி மூலமாகவும் ஆய்வு பணிகள் தொடரும். இவ்வாறு அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்தார்.
-
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு!












Click it and Unblock the Notifications