For Daily Alerts
Just In
காட்டுமன்னார்கோவிலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி வழக்கு தொடரும் திருமா: வீடியோ
சென்னை: காட்டுமன்னார்கோவிலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடிக்கு இன்று சென்றார்.
வீடியோ:
Comments
English summary
VCK chief Thirumavalvan has decided to go to court seeking recounting of votes in Kattumannarkoil.
Story first published: Monday, June 6, 2016, 18:44 [IST]