முழுப்பூசணியை பிடி சோற்றில் மறைக்கிறது... தமிழக சட்ட, ஒழுங்கு குறித்து திருமா தாக்கு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை மேலூர் அருகே மேலவளவில் கடந்த 1997ம் ஆண்டு 7 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 19வது ஆண்டு நினைவு தினத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அவர், "தமிழகம் அமைதிப் பூங்காவாத் திகழ்வதாகக் கூறி அரசு, முழுப்பூசணியை பிடி சோற்றில் மறைக்கிறது" எனக் குற்றம் சாட்டினார்.












Click it and Unblock the Notifications