குண்டர் சட்டம் முதல் ரத்து வரை... திருமுருகன் காந்தியின் 5 மாத சிறைப்பயணம்!
மெகுழுவர்த்தி ஏந்தியது முதல் குண்டர் சட்டம் ரத்து வரை திருமுருகன் காந்தியின் 5 மாத சிறைப்பயணத்தை பார்க்கலாம்.
சென்னை : மெரினா கடற்கரையில் நினைவேந்தல் கூட்டம் நடத்தியதற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டது முதல் குண்டர் சட்டம் ரத்தானது முதல் திருமுருகன் காந்தியின் சிறைப்பயணத்தை பார்க்கலாம்.
மே 21ம் தேதி தடையை மீறி மெரினாவில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியை சேர்ந்த டைசன், இளமாறன், அருண்குமார் உள்ளிட்டோர் நினைவேந்தல் கூட்டம் நடத்தினர்.

மே 21 : தடையை மீறி கூட்டம் நடத்தக் கூடியவர்களை போலீசார் கைது செய்தனர்
மே 21 நள்ளிரவு : கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மே 30 : திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் ஓராண்டு வெளியில் வர முடியாத குண்டர் சட்டம் பாய்ந்தது.
மே 31 : மத்திய அரசைக் கண்டித்து அரசை கண்டித்து இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு எதிராக திருமுருகன் காந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அவர் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜூன் 1 : புதிதாக போடப்பட்ட வழக்கிற்காக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஜூன் 1 : புழல் சிறையில் திருமுருகன் காந்தியை சந்தித்து வைகோ தைரியம் கூறினார்.
ஜூன் 29 : குண்டர் சட்டத்தை எதிர்த்து, சென்னை மாவட்ட ஆட்சியராக வளாகத்தில் உள்ள அட்வைசரி போர்டு எனப்படும் அறிவுரைக் கழகத்தில் நான்கு பேரின் சார்பிலும் முறையீடு
செப்டம்பர் : குண்டர் சட்ட்ததை ரத்து செய்யக் கோரி திருமுருகன் காந்தி உள்ளிட் 4 பேர் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
செப்டம்பர் 13 : வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ. செல்வம், கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வரும் 19 ஆம் தேதி அளிப்பதாக உத்தரவு
செப்டம்பர் 19 : திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதாக நீதிமன்றம் அறிவிப்பு
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications