For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன்... பட்ஜெட்டில் அரசு அறிவிப்பு!

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன்...வீடியோ

    சென்னை : விவசாயிகளுக்கு ரூ. 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மேலும் உணவு மானியத்துக்காக ரூ. 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    துறைவாரியாக தமிழக அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அறிவிப்புகளை வெளியிட்டது. 2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ. 8,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும். உணவு மானியத்துக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    Tn government announced RS. 8,000 crores crop loan for farmers

    கடலூரில் மக்காச்சோளம் பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்படும். ராமநாதபுரம் குந்துக்கல்லில் ரூ. 70 கோடியில் மீன்பிடி இறங்கு தளம்
    அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தாமிரபரணி- நம்பியாறு இணைப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.

    English summary
    Tn government announced RS. 8,000 crores crop loan for farmers and alloted RS. 100 crore for Tamirabarani -Nambiyaru project.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X