27 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு அதிரடி உத்தரவு
சென்னை: 27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளளது.
வருவாய்த்துறை செயலராக கே.சத்யகோபால் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை செயலாளராக சந்திரகாந்த் பி.காம்ளே நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறை செயலாளராக விக்ரம் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கைத்தறி மற்றும் துணி நூல் துறை இயக்குநராக முனியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை செலவின பிரிவு செயலாளராக பி.செந்தில்குமார்
சமூக நலத்துறை இயக்குநராக வி.அமுதவல்லி நியமிக்கப்பட்டு உள்ளார்.
மேலும் கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலாளராக டி.எஸ்.ஜவஹர்,
வேளாண்மை துறை விற்பனை, வணிகத்துறை ஆணையராக எஸ்.ஜே.சிறு நியமிக்கப்பட்டு உள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை சிறப்புச் செய்றாளராக ஆர்.ஜெயா நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் பல்வேறு துறை ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பணியிடம் மாற்றப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications