பேரறிவாளன் பரோல் நீட்டிப்பு?... தீவிரமாக பரிசீலிக்கும் தமிழக அரசு!
பேரறிவாளனின் பரோலை நீட்டிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.
சென்னை: பேரறிவாளனின் ஒரு மாத கால பரோல் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதனை நீட்டிக்கக் கோரி அற்புதம்மாள் விடுத்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் பல ஆண்டுகள் கோரிக்கைக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி பரோலில் விடப்பட்டார். ஒரு மாத விடுமுறையில் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டில் கடுமையான நிபந்தனைகளுடன் வீட்டில் உள்ளார். பேரறிவாளன் பரோல் விடுமுறையில் இருந்தாலும் அவருடைய வீட்டை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே பேரறிவாளன் வருகையால் அவரது தந்தை மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பதாகவும் மேலும் ஒரு மாதத்திற்கு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கை குறித்து அரசு பரிசீலித்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பேரறிவாளனின் பரோல் நாளை மறுதினம் முடிவடையும் நிலையில், பரோல் நீட்டிப்பு குறித்து அரசு எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பை வெளியிடும் என்று தெரிகிறது. தங்களுக்கு சாதகமான முடிவை அரசு எடுக்குமா என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் பேரறிவாளனும் அவரது குடும்பத்தினரும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications