For Daily Alerts
Just In
2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!
2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
சென்னை: 2 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
தமிழக அரசு பட்டியலில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு நேற்று பதவி உயர்வு வழங்கப்பட்டது. 8 அதிகாரிகள் இதன் மூலம் புதிய பொறுப்பில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது 2 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் பெற்று இருக்கிறார்கள். இதற்கான ஆணையை தமிழக அரசு அந்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கியது.
அதன்படி மயிலாடுதுறை சார் ஆட்சியர் பிரியங்கா வேலூரில் இருக்கும் திருப்பத்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அதே போல் திருப்பத்தூர் சார் ஆட்சியர் கார்த்திகேயன் நாகப்பட்டினத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறார்.
Comments
English summary
TN government transfers 2 IAS officers. Mayiladuthurai Sub Collector Priyanka transferd to Tirupathur. Tirupathur Sub Collector Karthikeyan transferd to Nagapattinam.