தமிழகமும் கர்நாடகமும் எங்களுக்கு இரு கண்கள்.. சொல்வது நிதின் கட்கரி
தமிழகமும் கர்நாடகமும் எங்களுக்கு இரு கண்கள் போன்றது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகமும் கர்நாடகமும் எங்களுக்கு இரு கண்கள் போன்றது. எனவே, காவிரி விவகாரத்தில் இரு மாநில நலன்களும் பாதுகாக்கும் படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சந்தித்தார். அப்போது தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், உச்சநீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை தமிழக முதல்வர் முன்வைத்தார்.
மேலும், தமிழகத்தில் புதிதாக அமைக்கப்படும் சாலைகளின் திட்டப்பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்கு மத்தியமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அதற்குப்பிறகு, சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு சோதனை ஓட்டமாக சரக்குக் கப்பல் போக்குவரத்து கடந்த சனிக்கிழமை தொடங்கி உள்ளதாகத் தெரிவித்தார்.
பிறகு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகமும் கர்நாடகமும் மத்திய அரசின் கண்கள் என்றும், இரு மாநில நலன்களும் பாதுகாக்கப்படும் வகையில் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
-
இதுவரை 4 முறை டெல்லிக்கு பயணம் செய்த எடப்பாடி பழனிசாமி! அதிமுக பாணியையே மாற்றிய பாஜக! -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications