ஆசாரிபள்ளம் என்ஜினியரிங் கல்லூரியில் தமிழக-கேரள மாணவர்கள் மோதல்: 5 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
குமரி: ஆசாரிபள்ளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் தமிழக, கேரள மாணவர்களிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 5 பேர் காயம் அடைந்தனர்.
குமரி மாவட்டம் ஆசாரிபள்ளத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநில மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் தமிழக மற்றும் கேரள மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 5 மாணவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் கல்லூரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மாணவர்களின் மோதல் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாகை அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த தமிழக-கேரள மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 15 பேர் படுகாயம் அடைந்தனர் என்பத குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications