இலங்கையில் தமிழர்கள் உயர் கல்வி பெறுவதைத் தடுத்த 'தரப்படுத்துதல்' திட்டத்தை நினைவூட்டும் 'நீட்'
மத்திய அரசின் நீட் தேர்வானது இலங்கையின் கல்வி தரப்படுத்துதல் திட்டத்தை எதிரொலிக்கிறது.
சென்னை: தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை தகர்த்துக் கொண்டிருக்கிறது நீட் தேர்வு. நீட் தேர்வை திணித்த கையோடு அண்டை மாநிலங்களில்தான் தமிழக மாணவர்கள் எழுத வேண்டும் என்கிறது.
தமிழகத்தின் இயற்கை வளங்களை சுரண்டி காவிரி டெல்டாவை பாலைவனமாக்கிவிட்டது மத்திய அரசு. இப்போது தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு முடிவுரை எழுதுகிறது மத்திய அரசு.

நீட் எனும் நாசகார தேர்வை தமிழர்கள் மீது திணித்த கையோடு அண்டை நாடுகளின் எல்லைகளில் போய் தேர்வு எழுதுங்கள் என துரத்துகிறது. தற்போதைய தமிழகத்தின் இந்த நிலையானது 1970களில் இலங்கையில் தமிழர்கள் உயர் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையிலான கல்வி தரப்படுத்துதல் திட்டத்தை அப்படியே அப்பட்டமாக எதிரொலிக்கிறது.
இலங்கையில் தமிழர்கள் உயர் கல்வி பெறுவதைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதுதான் தரப்படுத்துதல் சட்டம். 1972-ம் ஆண்டு கல்வி தரப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்டது. மருத்துவ படிப்பு படிக்க தமிழராக இருந்தால் 250 மதிப்பெண்கள்; சிங்களராக இருந்தால் 229 மதிப்பெண்கள் போதும்.
மேலும் தகுதி அடிப்படையில் 30% இடம்தான் ஒதுக்கப்படும். 55% இடங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் சிங்களர், தமிழருக்கு ஒதுக்கப்பட்டது. எஞ்சிய 15% இடங்கள் கல்வி ரீதியாக பின் தங்கிய மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.
இதனால் இலங்கையில் தமிழர்கள் கல்லூரிகளில் படிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டது. இந்த தரப்படுத்துதல் திட்டத்தை தந்தை செல்வா உள்ளிட்டோர் அறவழி கிளர்ச்சிகளை நடத்தினர். அது பலனளிக்காமல் போனதால்தான் ஆயுதப் போராட்டம் எழுந்தது என்பது வரலாறு.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications