டிஎன்பிஎஸ்சி தேர்வு ஈசி.. கணக்கும், ஆங்கிலமும்தான் கொஞ்சம் கஷ்டம்.. தேர்வு எழுதியர்கள் கருத்து
இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் கணக்கும், ஆங்கிலமும்தான் கொஞ்சம் கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதியோர் தெரிவித்துள்ளனர்.
சென்னை: தமிழகம் முழுவதும் 5,451 காலி பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இன்று நடைபெற்றது. இந்த தேர்வு மொத்தமாக ஈசியாக இருந்ததாகவும், கணக்கும், ஆங்கிலமும்தான் கொஞ்சம் கஷ்டமாக இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.
இன்று தமிழகம் முழுவதும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களுக்கான குரூப் - 4 தேர்வு இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 301 மையங்களில் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்று எழுதினார்கள்.

தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த தேர்வு எழுதியோர், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தாக தெரிவித்துள்ளனர். மேலும், கணக்கு தொடர்பான கேள்விகளும், ஆங்கிலம் தொடர்பான கேள்விகளும்தான் சற்று சிரமமாக இருந்தாக தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்தத் தேர்விற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட டிஎன்பிஎஸ்பி தலைவர் அருள்மொழி, துணை ஆட்சியர், டிஎஸ்பி ஆகிய 85 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு குறித்த அறிவிப்பு வரும் 9ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதுதொடர்பான தகவல்கள் இணைய தளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications