தீபாவளி ஸ்பெசல் பஸ்: ரூ. 2 கோடிக்கு ஆன்லைனில் டிக்கெட் புக்கிங்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு அறிவித்த சிறப்புப் பேருந்துகளுக்கு ஆன்லைன் மூலம் இதுவரை சுமார் 2 கோடி ரூபாய் வரை டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நவம்பர் 2 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து 8,350 சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்தது.
இதனையடுத்து சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. சிறப்பு கவுண்டர்களில் செய்யப்படுவதைவிட இணையதளம் (www.tnstc.in) மூலமாக அதிக அளவில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 2 தினங்களில் மட்டும் இணையதளம் மூலம் ரூ. 2 கோடி அளவுக்கு டிக்கெட் முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீபாவளிக்கு இன்னும் 15 நாட்கள் அவகாசம் இருப்பதால் மேலும் பல கோடி வசூல் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications