ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு,,, 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாடு முழுவதும் இன்று, குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
சென்னை: ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் எழுதுகிறார்கள்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பணிகளுக்கான அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக, மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்தி வருகிறது.

இந்தாண்டு 980 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. இதில் 6 லட்சத்து 30 ஆயிரம் பேர் முதல்நிலைத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 74 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, வேலூர் ஆகிய இடங்களில் நடைபெற உள்ள தேர்வில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று எழுதுகின்றனர்.
தேர்வு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தேர்வர்களைத் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முறை நடந்த முதல் நிலைத் தேர்வின் முடிவு இன்னும் வெளியிடப்படாத நிலையில் மீண்டும் முதல் நிலைத் தேர்வு நடைபெறுகிறது. மேலும், சென்னை உள்ளிட்ட தமிழக தேர்வு மையங்களில் முறையான வசதிகள் செய்யப்படாத நிலை உள்ளதாகவும், அதனால் தேர்வு எழுதுவதில் சிரமங்களை சந்திக்க நேர்வதாகவும் தேர்வர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications