திருச்சி சிறையில் இலங்கை அகதிகள் திடீர் மோதல் – ஒருவர் படுகாயம்!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி சிறையில் அகதிகளுக்கான சிறப்பு பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் படுகாயமடைந்தார்.
திருச்சி மத்திய சிறையில் அகதிகளுக்கான சிறப்பு சிறைப்பகுதி முகாம் உள்ளது. அப்பகுதியில் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகளான அகதிகளிடம் இன்று காலை திடீர் மோதல் ஏற்பட்டது. பெரும் தள்ளுமுள்ளு நடைபெற்றது. இந்த மோதலில் இலங்கை தமிழரான ஸ்ரீஜெயந்த் என்ற கைதி கடுமையாக காயமடைந்தார்.
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகதிகள் சிறை முகாமில் நடைபெற்ற இந்த மோதலுக்கான காரணம் குறித்து சிறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications