For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Breaking News: 13 அப்பாவிகளை பலி கொண்ட துப்பாக்கிச் சூடு- தூத்துக்குடி ஆட்சியர், எஸ்பி மாற்றம்!

12 பேர் பலியானதைக் கண்டித்து இன்று தூத்துக்குடியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

By Mathi
Google Oneindia Tamil News

தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை பலி கொண்டது மாவட்ட நிர்வாகம். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி. மோகன் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர். புதிய மாவட்ட ஆட்சியராக நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி எஸ்.பி. மோகனுக்கு பதில் முரளி ரம்பா நியமிக்கப்பட்டுள்ளார்.

Tuticorin massacre: 144 curfew extended- Live Updates

கடந்த 2 நாட்களில் தூத்துக்குடியில் பொதுமக்கள் மீதான போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. முன்னதாக தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகே இன்று காலை போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.

நடப்பு செய்திகளை உடனுக்குடன் இப்பக்கத்தில் நீங்கள் அறிந்து கொள்ளலாம்

Newest First Oldest First
9:59 PM, 23 May

ஆளுநருடனான முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ் சந்திப்பு நிறைவு
9:44 PM, 23 May

ஆளுநருடனான சந்திப்பில் டிஜிபி ராஜேந்திரன் பங்கேற்பு
9:34 PM, 23 May

ஆளுநருடன் ஈபிஎஸ், ஓபிஎஸ் சந்திப்பு
9:34 PM, 23 May

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து இருவரும் விளக்கம்
9:33 PM, 23 May

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து ஆளுநரிடம் விளக்கம் தருகின்றனர்
9:33 PM, 23 May

ஆளுநர் மாளிகை வந்தார் துணை முதல்வர் ஓபிஎஸ்
9:33 PM, 23 May

ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார் முதல்வர் எடப்பாடியார்
8:20 PM, 23 May

நெல்லை ஆட்சியர் சந்தீப் நந்தூரி புதிய ஆட்சியராக நியமனம்
8:18 PM, 23 May

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அதிரடி மாற்றம்
8:18 PM, 23 May

துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்ட நிலையில் நடவடிக்கை
8:18 PM, 23 May

தூத்துக்குடி எஸ்பியாக முரளி ரம்பா நியமனம்
8:17 PM, 23 May

தூத்துக்குடி எஸ்பி மகேந்திரன் மாற்றம்
8:17 PM, 23 May

தூத்துக்குடியில் 12 பேர் காவல்துறையால் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அமைச்சர்கள் கொண்டாட்டம்
8:17 PM, 23 May

பூப்புனித கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு
7:56 PM, 23 May

தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மனோன்மணியம் சுந்தரனார பல்கலை.
7:56 PM, 23 May

தூத்துக்குடி மாவட்டத்தில் 25 தேதி வரை நடைபெற இருந்த கல்லூரி தேர்வுகள் ரத்து
7:56 PM, 23 May

அரசுப் பணியாளர்களுக்கான துறைத் தேர்வுகள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒத்திவைப்பு - டிஎன்பிஎஸ்சி
7:26 PM, 23 May

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஆளுநரிடம் விளக்க உள்ளதாக தகவல்
7:25 PM, 23 May

இன்றிரவு 9 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர்
6:29 PM, 23 May

துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததை ஏற்க முடியாது - குலாம் நபி ஆசாத்
6:29 PM, 23 May

தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது
6:29 PM, 23 May

தூத்துக்குடி துப்பாக்கிசசூடு குறித்து குலாம் நபி ஆசாத் கருத்து
6:29 PM, 23 May

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை திணிக்க முயற்சி
5:50 PM, 23 May

இணையதள சேவையை முடக்க உத்தரவிட்டது மாநில அரசு
5:49 PM, 23 May

நெல்லை, குமரி, தூத்துக்குடியில் இண்டர்நெட் முடக்கம்
5:27 PM, 23 May

அண்ணாநகரில் இன்று பகல் துப்பாக்கிச் சூட்டில் காளியப்பன் என்பவர் பலி
5:26 PM, 23 May

கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்ந்து மீண்டும் துப்பாக்கிச் சூட்டுக்கு வாய்ப்பு
5:26 PM, 23 May

அண்ணா நகரில் போலீஸ் மீது மக்கள் கல்வீச்சு
5:26 PM, 23 May

மொகிதீன் ஆண்டவர் பிச்சை மசூதியில் போலீசாருக்கு நோன்பு கஞ்சி
5:26 PM, 23 May

தூத்துக்குடி அண்ணா நகரில் தொடரும் பதற்றம்
READ MORE

English summary
Tamil Nadu SSLC Result 2018 declared on today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X