பேரூராட்சி அலுவலகத்திலேயே தலித்துகளுக்கு இரட்டை டம்ளர் முறை....ஈரோடு ஆட்சியரிடம் 'திடுக்' புகார்
ஈரோடு: சத்தியமங்கலம் கெம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்திலேயே பணிபுரியும் தலித் ஊழியர்கள் டீ குடிப்பதற்கும் கூட இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கப்படுவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அதிர வைக்கும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
கெம்மாநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் பெரியசாமி உட்பட 8 பேர் நேற்று மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கே.என்.பாளையம் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் தினக்கூலி வாங்கும் நிரந்தர தொழிலாளர்கள் 8 பேர் பணி செய்து வருகிறோம்.
எங்களுக்கு மொத்தமாக 45 ஆயிரம் ரூபாய்க்கு செக் வழங்குகின்றனர். அதை கொண்டுபோய் நாங்கள் வங்கியில் பணமாக மாற்றி பணத்தை கிளார்க் மணிகண்டனிடம் வழங்க வேண்டும்.
அவர் 9,500 ரூபாயை எடுத்துக் கொண்டு மீதியை எட்டு பேருக்கும் பிரித்து கொடுப்பார். எங்களுக்கு முறையான வருகை பதிவேடு இல்லை.
பஞ்சாயத்து அலுவலகத்தில் நாங்கள் டீ குடிப்பதில் இரட்டை டம்ளர் முறையை கடைபிடிக்கின்றனர். செப்டிக் டேங்க் கழிவுகளை எங்களை வைத்தே அகற்றும்படி கூறுகின்றனர். இம்மனுவை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications