ஆறு வயதுக் குழந்தைக்கு பாலியல் கொடுமை – பள்ளி வேன் டிரைவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் ஆறு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; பள்ளி வேன் டிரைவர் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பொங்கலுார் அருகிலுள்ள பெருந்தொழுவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இவர் அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணிபுரிகிறார். அப்பள்ளியில் படிக்கும் 6 வயது குழந்தையை மிரட்டி, வேனுக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதை வெளியில் சொன்னால் அடித்து விடுவதாக மிரட்டியதால், அந்தக் குழந்தை இதை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளது. சில நாட்களாக, வீட்டில் சரிவர சாப்பிடாமலும், இரவில் தூங்கும் போது திடீரென்று பயந்து அலறியுள்ளது.
பெற்றோர் குழந்தையிடம் விசாரித்தபோது, டிரைவர் ஆறுமுகம் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், அவினாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், வேன் டிரைவர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications