சென்னையை மிரள வைக்கும் வர்தா: நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை
சென்னை: வர்தா புயலால் சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்வதுடன் பலத்த காற்று வீசி வருகிறது.
வங்கக் கடலில் மையம் கொண்ட வர்தா புயல் இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் பழவேற்காடு- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த காற்று வீசுகிறது. மேலும் மழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில் பலத்த காற்று வீசும் இடங்களில் வசிப்போர் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது இது தான்.

வேண்டாம்
மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம். முக்கியமாக குழந்தைகள், வயதானவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.

கடல்
கடல்கரையோரம் வசிப்போர் இடத்தை காலி செய்துவிட்டு வேறு எங்காவது சென்று தங்கலாம். வீட்டில் இருந்தாலும் கதவுகள், ஜன்னல்களை திறந்து வைத்து வேடிக்கை பார்க்க வேண்டாம்.

மின்சாரம்
பலத்த காற்று வீசுவதால் மின் வயர்கள், போன் வயர்கள் அறுந்து விழக்கூடும். அதனால் மக்கள் தங்களின் செல்போன்களை சார்ஜ் போட்டு வைத்துக் கொள்ளவும்.

வாகனங்கள்
நீங்கள் என்ன தான் விலை உயர்ந்த கார்கள், பைக்குகள் வைத்திருந்தாலும் அதில் வெளியே செல்ல வேண்டாம். நீங்கள் பறந்து செல்லும் வாய்ப்பு அதிகம்.

ரேடியோ
பேட்டரி ரேடியோவை கையில் வைத்திருப்பது நல்லது. ரேடியோ மூலம் புயல் குறித்த தகவல்கள், உதவி எண்கள் உள்ளிட்ட விபரங்களை பெறலாம்.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications