ஆர்.எஸ்.எஸ். - கார்ப்பரேட்.. மோடி ஆட்சியின் இரு தூண்கள்.. சிபிஎம் விளாசல்!
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிலையம் அருகே கம்யூனிஸ்ட் கட்சிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் வாசுகி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைசெயலாளர் அழகுமுத்துபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அப்போது வாசுகி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்தியில் 100 தினங்களை கடந்த மோடி ஆட்சியில் விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது. இது வேதனையை அளிக்கிறது.
மோடி ஆட்சியின் இருதூண்களாக ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் கார்ப்போரேட் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிந்றன.
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க முடியாத அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்றார் வாசுகி.
More From
-
அழுத்தக்காரர் எடப்பாடி.. பின்னாலேயே வந்த பழைய கேஸ்.. டெல்லி செக் மேட்! மொத்தமும் விஜய்யால் வந்த வினை -
திமுகவை காலி செய்ய விஜய் போதும்! எடப்பாடியிடம் சொன்ன பியூஷ் கோயல்! கான்ஃபரன்ஸ் காலில் 3வது நபர் யார் -
சிரிச்சுக்கிட்டே சிபிஐ ஆபீஸில் இருந்து வந்த விஜய்! இரவில் விஜய்யை சந்தித்த டெல்லி அதானி தூதுவர் யார் -
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்கும் அமெரிக்கா? டிரம்பிற்கு போன USCIRF ரிப்போர்ட்.. ஏன் முக்கியம்? -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
மோடி கைக்கு போன லிஸ்ட்.. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.. மம்தாவுக்கு அதிர்ச்சி! -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications