ஹைட்ரோ கார்பன் திட்டம்: டெல்டாவில் 2 இடங்களில் ஆய்வு செய்யும் ஸ்டெர்லைட்!
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக வேதாந்தா நிறுவனம் டெல்டா பகுதியில் இரண்டு இடங்களில் விரைவில் ஆய்வு நடத்த இருக்கிறது.
சென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்காக வேதாந்தா நிறுவனம் டெல்டா பகுதியில் இரண்டு இடங்களில் விரைவில் ஆய்வு நடத்த இருக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஏலத்தை ஏற்கனவே வேதாந்தா நிறுவனம் பெற்றுவிட்டது. இந்த நிலையில் விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
டெல்லியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. அதை தொடர்ந்து டெல்டா மாவட்டங்களில் வேதாந்தா நிறுவனம் ஆய்வு செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டம்
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா. ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம் தற்போது ஹைட்ரோ கார்பனும் எடுக்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ளது. இந்தியா முழுக்க 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது.
[பாஜகவில் இணைந்தால் "இதெல்லாம்" தருவதாக ஆசை வார்த்தை.. காங்கிரஸ் பெண் தலைவர் பகீர் தகவல்! ]

ஏலம் வெற்றி
தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. மத்திய அரசிடம் இதற்காக மொத்தமாக 3934 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது வேதாந்தா நிறுவனம். தமிழகத்தில் இன்னும் ஒரு இடத்தில் ஓஎன்ஜிசி ஹைட்ரோ கார்பன் எடுக்கும். முதலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதாக இருந்த ஜெம் நிறுவனம் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டது.

ஒப்பந்தம் கையெழுத்து
இதற்கான ஒப்பந்தம் மட்டும் இன்னும் கையெழுத்தாகவில்லை. டெல்லியில் நடக்கும் நிகழ்வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்தியா முழுக்கவே அதிக இடங்களில் வேதாந்தா நிறுவனம்தான் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. ஓஎன்ஜிசி மொத்தமாகவே மூன்று இடங்களில் மட்டுமே ஹைட்ரோகார்பன் எடுக்க உள்ளது.

சோதனை செய்ய உள்ளது
இதன் காரணமாக இன்னும் சில நாட்களில் வேதாந்தா நிறுவனம் தமிழகத்தில் ஆய்வு இருக்கிறது. டெல்டாவில் இரண்டு பகுதிகளில் ஆய்வு செய்ய இருக்கிறது. ஆனால் எங்கு என்று இன்னும் விவரம் முழுதாக வெளியாகவில்லை. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications