உத்தரகாண்ட்டிலும் தலைமறைவாக இருந்த மதன்... திருப்பூர் பெண்ணும் உடனிருந்தாரா? போலீஸ் விசாரணை
சென்னை: உத்தரகாண்ட்டில் சில மாதங்கள் வேந்தர் மூவிஸ் மதன் தலைமறைவாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளார்.
சென்னை: எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாக ரூ80 கோடி வசூலித்து மோசடி செய்துவிட்டு எஸ்கேப்பானார் வேந்தர் மூவிஸ் மதன். தாம் அனைத்து பணத்தையும் எஸ்ஆர்எம் குழும தலைவர் பச்சமுத்துவிடம் கொடுத்துவிட்டதாகவும் ஒரு கடிதம் எழுதிவைத்து தலைமறைவானர் மதன்.
கடந்த மே மாதம் முதல் மதன் கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட இடங்களில் தலைமறைவாக இருந்துள்ளார். அவருடன் திருப்பூரில் பிடிபட்ட இளம்பெண்ணும் இருந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அத்துடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் மதன் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவில் தேடப்படும் நபர்கள் உத்தரகாண்ட், இமாச்சலில் பதுங்கிக் கொள்வது தொடர் கதையாகி வருகிறது. சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவும் வழக்கு ஒன்றில் இமாச்சல பிரதேசத்தில் பதுங்கியிருந்தபோதே பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications