மணல் கொள்ளை: மன்மோகன் சிங், ராகுல்காந்தி, சோனியாவுக்கு விஜயகாந்த் கடிதம்
Subscribe to Oneindia Tamil

இதே கடிதத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோருக்கும் விஜயகாந்த் அனுப்பியுள்ளார்.
தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவை அக்டோபர் 6ஆம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்தித்தார். அவைத் தலைவர் பண்ருட்டி எஸ்.ராமச்சந்திரன் உள்பட தேமுதிகவின் சட்டப் பேரவை உறுப்பினர்களும் உடன் சென்றிருந்தனர்.
அப்போது தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தார்.
இந்த மனுவையும் பிரதமருக்கு எழுதப்பட்ட தன் கடிதத்தோடு இணைத்து மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜயகாந்த் கடிதம் அனுப்பியுள்ளார்.
More From
-
செல்வப்பெருந்தகை தூக்கப்படுகிறாரா? ராகுலுக்கு போன "ரகசிய ஆதாரம்" அடுத்ததாக அந்த கட்சியில் இணைகிறாரா? -
புதுவையில் ஏப்.6-ல் ராகுல் பிரச்சாரம்! ஸ்டாலினும் மாலையில் பரப்புரை! -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications